பிணை முறி வழக்கின் 11 குற்றச்சாட்டுகளிலிருந்து ரவி-அலோசியஸ்-மகேந்திரன் ஆகியோர் விடுவிப்பு

பிணைமுறி தொடர்பான வழக்கில் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரி உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் உட்பட 11 பேர் உட்பட 11 பேரை உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு விடுதலை செய்துள்ளது.

வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான காமினி மாரப்பன, சட்டத்தரணி முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனை மீதான தீர்ப்பை அறிவிக்கும் போதே , அமல் ரணராஜா (தலைவர்) நாமல் பலாலே மற்றும் ஆதித்ய படபெந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

Leave A Reply

Your email address will not be published.