சிஐடி ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

கொழும்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த பெண் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரது கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

60 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்ததாக 46 வயதான அப் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பெண்ணின் தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.