பெப்ரவரி 22 முதல் 25 வரை நாடாளுமன்றக் கூட்டங்கள்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனச் சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன ஊடகங்களிடம் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.