மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடில்லை….

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு போதுமான மருந்து தொகை அரச வைத்தியசாலைகளில் இருக்கின்றது என மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் தனியார் துறையினருக்கு மருந்துகளை இறக்குமதி செய்வதில் காணப்படும் டொலர் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளோம்.

அதனால் நாட்டில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்று இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.