வவுனியாவில் “சாதனைக் காரிகை” நூல் வெளியீட்டு விழா.

ஆசியா மன்றத்தின் நிதி அனுசரணையில் எக்க்ஷன் எய்ட் மற்றும் வவுனியா மாவட்டச்செயலகம் இனணந்து நடாத்தும் மாவட்ட மட்ட சர்வேதச மகளீர் தின நிகழ்வும் விற்பனைக்கண்காட்சியுடன் எக்க்ஷன் எய்ட் நிறுவனத்தின் தொகுப்பில் நூலுருப்புப் பெற்ற வவுனியா மாவட்ட பெண்முயற்சியாளர்கள் , செயற்பாட்டாளர்களினதும் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்ட “சாதனைக் காரிகை” எனும் நூல் வெளியீட்டு விழா நிகழ்வானது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் p.A.சரத்சந்திர , எக்க்ஷன் நிறுவன தலைவர் .m.h.m.மக்கீன் மற்றும் ஆசியமன்ற பிரதிநிதி திரு.m.அசாத் என்பவர்களின் பங்குபற்றலுடன் சிறப்பாக இடம்பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.