தேசிய விளையாட்டு சபை உறுப்பினர்கள் பதவி விலகல்!

இலங்கை தேசிய விளையாட்டு சபை உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தனா தேசிய விளையாட்டு சபைக்கு தலைமை தாங்கினார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ, விளையாட்டுக் கொள்கை விஷயங்களில் விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2020 ஓகஸ்ட்டில் தேசிய விளையாட்டு சபையை நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.