விஜயகாந்த் காலில் 3 விரல்கள் அகற்றம்.

நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். அவரது பெயரில் அறிக்கைகள் மட்டும் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

விஜயகாந்த் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக செல்வது வழக்கம்.சமீபத்தில் விஜயகாந்த் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை எனக்கூறி 3 விரல்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.