கிளிநொச்சி விபத்தில் இரு இளைஞர்கள் பலி ஒருவர் கவலைக்கிடம்.

கிளிநொச்சியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி, மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களில் மூவரில் 18 வயது மதிக்கதக்க இருவர் விபத்தில் பலியானதுடன், 20 வயதுடைய மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

மேலதிக விசாரணை களை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் உடலங்கள் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செயல்பட்டுள்ளது.

 

Comments are closed.