இன்றைய சாலைத் தடைகளால் அமெரிக்கா அஞ்சம்! யாரும் வெளியே செல்ல வேண்டாம்!

நாடளாவிய ரீதியில் இன்று (29) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை இடம்பெற்றுள்ள அரசாங்கத்திற்கு எதிராக வாகனங்களை சாலைகளில் நிறுத்தி முடக்கும் போராட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு , உல்லாசப் பிரயாணிகளாக இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்கர்களை , இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த போராட்டம் இன்று நாடு முழுவதும் பரவலாம் என எச்சரித்துள்ள இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், அமைதியான போராட்டங்கள் எந்த நேரத்திலும் வன்முறையாக மாறலாம் என எச்சரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.