போராட்டத்தின் எதிர்ப்பு கோட்டாவிடம் இருந்து ரணிலை நோக்கி திரும்புகிறது!

ரணில் என்ற அரண்மனை சதிகாரன் ஒரு நொடி கூட ஜனாதிபதி நாற்காலியில் இருக்க முடியாது! ஓமல்பே சோபித தேரர் போராட்ட களத்தில் இருந்து அறிக்கை!

ஜனாதிபதி வெளியேறியதன் பின்னர், அரண்மனை சதிகாரரான ரணில், ஒரு பொம்மையை ஒரு நொடி கூட ஜனாதிபதி நாற்காலியில் உட்கார அனுமதிக்கக் கூடாது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.