பதும் கேர்ணர் கைது!

சமூகச் செயற்பாட்டாளர் பதும் கேர்ணர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் பத்தரமுல்ல – பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணைகளுக்காகக் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு வருகை தந்திருந்தபோதே அவர் கைதுசெய்யப்பட்டார்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்குள் நுழைவதற்கு முன்னர் அவர் சமூக ஊடகங்களில் நேரலை காணொளி ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.