அன்றைய ஆட்சியாளர்களே பொரளை தேவாலயத்தில் குண்டு வைத்தனர்! : கார்டினல் (Video)

அன்றைய ஆட்சியில் இருந்தவர்கள் பொரளை தேவாலயத்தில் வெடிகுண்டு வைத்தனர்! பதவிக்கும் செல்வத்திற்கும் பேராசை கொண்டு கொள்கைகளுக்கு துரோகம் செய்தவர்களால் நாடு நாசமாகி விட்டது!  கார்டினல் மீண்டும் கோதாவுக்கு வந்துள்ளார்!

நாட்டின் சட்டத்தின் ஆட்சியின் தலைவிதி குறித்து கொழும்பு பேராயர் மேதகு மல்கம் கர்தினால் ரஞ்சித்  இன்று (31) கருத்து வெளியிட்டார்.

பதவிக்கும் செல்வத்திற்கும் பேராசை கொண்டு கொள்கைகளை காட்டிக் கொடுக்கும் மக்களால் நாடு அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.