பெடரர் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவிப்பு.

இருபது முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் டென்னிஸ் சாம்பியனான ரோஜர் பெடரர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

லண்டனில் இம்மாதம் நடைபெறவுள்ள லேவர் கோப்பைக்கு பிறகு டென்னிஸில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

தற்போது 41 வயதாகும் பெடரர், கடந்த காலங்களில் காயங்களால் அவதிப்பட்டு வந்தார்.

1998ல் தனது 16வது வயதில் தொழில்முறை டென்னிஸில் அறிமுகமான ஃபெடரர், 2003ல் விம்பிள்டனில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

Leave A Reply

Your email address will not be published.