மாநாட்டை விட என் நாட்டு பிரச்சனை முக்கியம் : ரிஷி சுனக்.

நவம்பர் 17 ஆம் தேதி அவசர பட்ஜெட்டுக்கான தயாரிப்புகள் உட்பட உள்நாட்டு நெருக்கடிகள் காரணமாக அடுத்த மாதம் எகிப்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் முக்கிய காலநிலை மாநாட்டில் அவர் பங்கேற்க மாட்டார் என்று பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் அலுவலகம் அறிவித்துள்ளது.

எகிப்தில் அடுத்த மாதம் தொடங்கும் COP27 காலநிலை மாநாட்டில் கலந்து கொள்வதை விட காலநிலை மாற்றம் குறித்த “உள்நாட்டு சவால்களை எதிர்கொள்வதில்” பிரிட்டன் கவனம் செலுத்துவது சரியானது என்று பிரதமர் ரிஷி சுனக் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.