மொனராகலையில் முதலாவது கொரணா மரணம்.

மொனறாகல மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான பிபிலை – ரிதிமாலிய பகுதியைச் சேர்ந்த 92 வயதுடைய முதியவரே, பிபிலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.