“ஓய்வூதியம் என்று வருமோ”, மூத்த கமரா காதலன் விக்டர் காலமானார்

புத்தளம் , தில்லையடி பாடசாலை வீதியில் வசித்து வந்த, புத்தளத்தின் மூத்த புகைப்படப் பிடிப்பாளராரும் , AMY Studio JM உரிமையாளரும் , “ஓய்வூதியம் என்று வருமோ” நூலாசிரியருமான விக்டர் அவர்கள் இன்று காலமானார்.

அவர் ஜெர்மனியில் வசிக்கும் வோல்ட் அகிலன், (Mampuri Studio) மார்லன் மற்றும் காலஞ்சென்ற. யாலினி (சென். மேரிஸ் பாடசாலை முன்னாள் ஆசிரியை) ஆகியோரின் அன்பு தந்தையும், நீதிமன்ற அலுவளர் ரெஜி அவர்களின் மாமனாரும் ஆவார்.

இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கபடும்.

தகவல் :மகன் மார்லன்

Leave A Reply

Your email address will not be published.