துருக்கியில் இன்று மீண்டும் நில அதிர்வு!

துருக்கியில் நேற்று 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட நேற்றையதினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்து 300 ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.