தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை.. ஒத்திவைக்க தேர்தலே இல்லையே..- ஜனாதிபதி பாராளுமன்றத்தில் (வீடியோ)

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்க ஒன்றுமில்லை, தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தலே இல்லையே என நேற்று (23) பாராளுமன்ற விவாதத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொருளாதார நிலைமை காரணமாக தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை என நிதியமைச்சராக இருந்த போது நான்தான் முதலில் கூறினேன் , நிதியமைச்சின் செயலாளர் மீது குற்றம் சுமத்துவது தவறு என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.