கே.ஸி.ஸி.ஸி வெற்றிக் கிண்ண கடினப்பந்து துடுப்பாட்டத் தொடர் சனிக்கிழமை ஆரம்பம்,

கே.ஸி.ஸி.ஸி. விளையாட்டுக் கழகம் நடத்தும் 27 வருடமாக நடத்தும் 30 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட கே.ஸி.ஸி.ஸி வெற்றிக் கிண்ணத்துக்கான கடினப்பந்து துடுப்பாட்டத் தொடர் எதிர் வரும் சனிக்கிழமை கொக்குவில் இந்துக்கல்லூரி, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் இடம் பெறவுள்ளது.
மேற்படி தொடரில் 24 கழகங்கள் பங்குபற்றுகின்றன என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளன்

Leave A Reply

Your email address will not be published.