தனியார் ஊழியர்கள் எவரும் நாளை பணிக்குச் செல்லக்கூடாது! – வடக்கு தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் வேண்டுகோள்.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனியார் ஊழியர்கள் எவரும் நாளைய தினம் பணிக்குச் செல்லத் தேவையில்லை என்று வடக்கு மாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளைய பொது முடக்கம் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் சிவகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.