குவைத்தில் சற்றுமுன் பயங்கரமான விபத்து ஏற்பட்டுள்ளது.

குவைத் சிட்டி நோக்கி செல்கின்ற ஃபஹாஹீல் விரைவுச் சாலையில் பயங்கரமான விபத்து ஏற்பட்டது. பெரிய வாகனங்கள் செல்வதை தடுக்க இடையில் நிறுத்தப்பட்ட இரும்பு பாலத்தின் மீது லாரி மோதியதில், ரேஞ்ச் ரோவர் வாகனத்தின் மீது இரும்பு தடுப்பு விழுந்து, இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மேலும் அந்த வாகனத்தின் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். வேறு வாகனம் இரும்பு தடுப்பு விழுந்த அந்த நேரத்தில் கடந்து செல்லவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து மற்றும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.

இதன் காரணமாக போக்குவரத்து நேரில் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.