யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையில் 161 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி!

2023ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையில் 161 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.

யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையில் இருந்து இம்முறை 266 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் 161 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டி சித்தி பெற்றுள்ளனர்.

இந்தத் தகவலை யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.