கடுமையான வெள்ளம் : தென்கிழக்கு பல்கலைக்கழகம் மூடப்பட்டது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

விடுதியில் உள்ள மாணவர்களை வெளியேமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தொழில்நுட்பக் கல்லூரியின் பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.