உலகையே அதிரவைத்து பாகிஸ்தானிலிருந்து ஈரானை நோக்கிய பதிலடி தாக்குதல்!

ஈரான் எல்லையில் உள்ள பாகிஸ்தான் கிராமத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய இரண்டு நாட்களுக்குப் பின்னர், பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது.

எல்லைக்கு அருகில் உள்ள ஈரான் பகுதி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதன் மூலம், தீவிரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது.

அந்த தாக்குதல்களால் மூன்று பெண்களும் நான்கு குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.