யாழ். இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்து: இருவர் உயிரிழப்பு (படங்கள்)

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதில் குழந்தையொன்றுடன் , இணுவிலை சேர்ந்த சயந்தன் (31) என்பவர் உயிரிழந்தார்.

பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.