செண்பகம் அறக்கட்டளையின் நிரந்தர அபிவிருத்திப்பணி.

மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அக்கராப்பத்தனை வலயத்தில் அமைந்துள்ள. ம.மா/நு/ஆட்லோ தமிழ் வித்தியாலயத்தின் ஆபத்தான மண்மேட்டினை அகற்றி அகற்றப்பட்ட மண்ணை மைதான அமைத்து பாடசாலைக்கு கையளித்துள்ளது.

இதற்கான நிதியுதவியினை யாழ் மத்திய கல்லூரி 1988ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் வர்த்தகப்பிரிவினார் வழங்கியுதவியுள்ளார்கள் புனரமைக்கப்பட்ட மைதானத்தினை செண்பகம் அறக்கட்டளையின் ஸ்தாபகரின் அறிவுறுத்தலுக்கு அமைய நிர்வாக. இயக்குனார் மு.நெல்சன் அவர்கள் நினைவுக்கல்லினை திரைநீக்கம் செய்து பாடசாலைக்கு கையளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.