சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி… ஹரியானாவில் சோகம்

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த இந்த கோர விபத்தில், நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவின் குருகிராம் பகுதியில் உள்ள அர்ஜுன் நகரில், மயானத்துக்கு வெளியே போடப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து நான்கு பேர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மயானத்தின் சுற்றுச்சுவர் நொடிப்பொழுதில் இடிந்து நால்வர் மீதும் சரிந்தது. இதில் நான்கு பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனிடையே டெல்லியில் கட்டடம் ஒன்று இடிந்துவிழுந்த காட்சி பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. கிழக்கு டெல்லியின் கல்யாண்புரி பகுதியில் மூன்று மாடி வீடு சில நொடிகளில் இடிந்து விழுந்தது.

மேலதிக செய்திகள்

முதலில் ஜனாதிபதித் தேர்தல்! – ரணில் உறுதி என்கிறார் வியாழேந்திரன்.

வாக்குச்சீட்டில் மொட்டுச் சின்னம் நிச்சயம் இருக்கும்! – நாமல் திட்டவட்டம்.

தமிழ்ப் பொது வேட்பாளர் முயற்சி முட்டாள்தனமானது! – அரவிந்தகுமார் கடும் எதிர்ப்பு.

இலங்கையில் 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை!

பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்சக்கள் மீது பழி சுமத்தாதீர்கள்! – நாமல் கடும் சீற்றம்.

இரண்டு வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு ஓட்டம்!

வடமேல் மாகாண ஆளுநராக பதவியேற்கவுள்ளார் நஷீர்?

ரணில் எந்தப் பக்கத்தில் நின்றாலும் தமிழர்களின் வாக்குகள் அவருக்கே! – டிலானின் கருத்துக்கு வஜிர பதிலடி.

‘எங்களை சீண்டினால் அடுத்த அடி மிகவும் பலமாக இருக்கும்’,ஈரான் வெளியுறவு அமைச்சர்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட்பாளர் மாரடைப்பால் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்

மக்களவை தேர்தல்: 11 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு – என்ன காரணம்?

Leave A Reply

Your email address will not be published.