எத்தனை பேரு புத்திமதி சொல்லியும் கேட்கல : வனிதாவின் குமுறல்

தனது மூன்றாவது திருமணத்தினால் சமூகவலைதளங்களில் பேசும் பொருளாக மாறியவர் தான் நடிகை வனிதா.

ஏனென்றால் திருமணத்திற்குப் பிறகு கொஞ்ச ஆட்டமா ஆடினாங்க, லிப் டு லிப் கிஸ் ……..  கோவாவுக்கு ஹனிமூன் ட்ரிப்

வனிதா தற்போது மூன்றாவது கணவனை பிரிந்ததற்கு காரணத்தை விளக்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் வனிதா “எனக்கும் பீட்டர் பாலுக்கும் என்கேஜ்மென்ட் நடந்த பிறகுதான், அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயம் தெரிஞ்சது.

இருந்தாலும் அதை பெருசா எடுத்துக்காம ஒரு வருடம் அவருக்கு மனைவியாக சேவை செய்தேன், அதுக்கப்புறம் தான் பீட்டர் பாலுக்கு புகைப்பிடிக்கும் பழக்கமும், தண்ணி அடிக்கும் பழக்கமும் தொடக்கத்திலிருந்தே இருந்திருக்கு,

அதனால் அவரது உடல்நிலை ரொம்ப மோசமாகி தொடர்ந்து இருமிகிட்டே இரத்த வாந்தி எடுத்தது மட்டுமல்லாமல், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு ரெண்டு முறை மருத்துவமனையில் சேர்த்தேன்.

எனவே, அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வச்ச 15 லட்சத்தை வாரி இறச்சிசேன்.

ஆனால் அப்பயும் திருந்தாமல் மறுபடி மறுபடியும் கடன் வாங்கி குடித்துவிட்டு ரோட்டில உருள ஆரம்பிச்சிட்டாரு. அதுக்கப்புறம் தான் அவரை விட்டு நான் பிரிய முடிவெடுத்துவிட்டேன்.

வனிதாவுக்கு இரண்டு திருமணங்கள். விவாகரத்தான நிலையில் ஒரு நடன இயக்குனர் உடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார்.

ஏற்கனவே மூன்று பேருடன் வாழ்க்கையை முடித்துக் கொண்ட வனிதா நான்காவது முறையாக ஒரு புதிய வாழ்க்கையில் சமீபத்தில் திருமணம் செய்து புதிதாக ஆரம்பித்தார்.

ஆனால் கோவா ஹனிமூன் சென்ற வேகத்திலேயே அது பிரிந்துவிட்டது. இந்நிலையில் அதுகுறித்து வனிதா சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்

Video:

Leave A Reply

Your email address will not be published.