பிறந்து 13 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா.

பிறந்து 13 நாட்களேயான குழந்தைக்கும் கொரோனா.

ஹப்புத்தளை கொஸ்லாந்தை பகுதியில் பிறந்து 13 நாட்களேயான குழந்தை உட்பட அந்த குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தையின் தாய், தந்தை, மற்றும் பாட்டி ஆகியோருக்கு தொற்றுதியாகியுள்ளது. இவர்கள் அண்மையில் கம்பஹாவில் இருந்து கொஸ்லந்தை பகுதிக்கு சென்றுள்ளனர்.

குழந்தையின் தாத்தாவிற்கு கொழும்பில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் பேலியகொடை மீன்சந்தையுடன் தொடர்புடையவர் என பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.