பிள்ளயான் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

2005 ஆம் ஆண்டு கிறிஸ்மஸின் போது  முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம்  கொலை செய்யப்பட்ட வழக்கில்  சந்தேக நபராக குற்றம் சாட்டப்பட்டு ரிமாண்ட்டில் இருந்து வந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 2020 பொதுத் தேர்தலில் போட்டியிட்டதன் பின்னர் இலங்கையின் 9 வது நாடாளுமன்ற உறுப்பினராக பிள்ளயான் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.