யாழ். ஆரியகுளத்தில் வயோதிபரின் சடலம்! 

யாழ். ஆரியகுளத்தில்
வயோதிபரின் சடலம்!

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தில் வயோதிபர் ஒருவர் இன்று சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்

65 வயதுடைய குறித்த வயோதிபரைக் கடந்த இரண்டு நாட்களாகக் காணவில்லை என அவரது உறவினர்கள் தேடி வந்த நிலையில் இன்று குளத்துக் கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.