துறைமுகம் ஒரு அத்தியாவசிய சேவை: வெளியானது வர்த்தமானி அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின்படி, இலங்கை துறைமுக அதிகாரசபையின் நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன. திரு. பி.பீ.ஜெயசுந்தேர சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் பிரிவு 3 ஆல் நிறுவப்பட்ட துறைமுக அதிகாரசபை, மக்களின் வாழ்க்கையை எந்தவித இடையூறும் இன்றி பராமரிக்க தேவையான சேவைகளை கொடுத்தல் வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.