திருக்கேதீஸ்வர திருவிழாவை முன்னிட்டு அலங்கார வளைவு அமைக்கப்பட்டது.

உலகத் தமிழர்களின் அடையாளமாக இருக்கும் ஈழத்தில் பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சரம் திருத்தலத்தின் மகா சிவராத்திரி திருவிழா எதிர்வரும் பதினோராம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற இருக்கிறது
அதற்கான அலங்கார வளைவு மாந்தை சந்தியில் இன்று (9) காலை ஒன்பது மணி அளவில் திருக்கேதீச்சரம் சிவ தொண்டர்களால் அமைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திருக்கேதீச்சர திருப்பணிச் சபை சபையினர் சிவ தொண்டர்கள் என்று ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.