ரொறன்ரோவில் வெப்ப அலை எச்சரிக்கை.

ஈரப்பதம் அடுத்த 3 நாட்களுக்கு 40 என இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், ரொறன்ரோவில் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் கனடா வெளியிட்ட செய்தி குறிப்பில், புதன்கிழமை, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பகல்நேர வெப்பநிலை அதிகபட்சமாக இருபது முதல் முப்பது வரை இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

இதனால் இந்த நாட்களில் ஈரப்பதம் 40 என நீடிக்கும் என்றே கூறப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் வெப்ப அலையிலிருந்து நகர மக்களுக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கும் வகையில் வெப்பநிலை 20 டிகிரிக்கு மேல் இருக்கும் என்றே தெரிய வந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.