7 சிறுவர்கள் உட்பட 27 பேருக்கு யாழ் மானிப்பாயில் கொரோனா

யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தில் 7 சிறுவர்கள் உள்ளடங்கலாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

மானிப்பாய் ஆதார வைத்தியசாலையில் பெறப்பட்ட 33 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 7 சிறுவர்கள் உட்பட சுமார் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனபடி 8, 9, 14, 14 வயது சிறுவர்களும், 13, 16, 16 வயது சிறுமிகளுமாக 7 சிறுவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.