அரசாங்கத்தில் இருந்து விலக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம்!

அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கம்புருபிட்டிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.