நாமல் ராஜபக்ச துபாய் சென்றார்..!

நாமல் ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்த அன்றே துபாய் சென்றுள்ளார் என சிலோன்டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

அவரது மனைவி மகன் உட்பட குடும்பத்தவர்கள் இரண்டாம் திகதி மாலைதீவு சென்றுள்ளனர்,
நாமல்ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

அவரது குடும்பத்தினர் துபாயிலிருந்து மேற்கு உலகநாடொன்றிற்கு செல்வார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.