நெல்லியடியில் அதிகாலை ஒருவர் குத்திப் படுகொலை.

யாழ்., வடமராட்சியில் விடுதியில் மதுபான விற்பனையின்போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டதில் இன்று அதிகாலை ஒருவர் குத்திப் படுகொலை செய்யப்பட்டுளார்.

இதன்போது குணசேகரம் குணசோதி என்னும் பருத்தித்துறை, திக்கம் – நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்தவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி, பாம் பீச்சில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.