உக்ரைனுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஷ்யா!

உக்ரைனின் மேற்கு லிவிவ் பிராந்தியத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழங்கிய ஆயுதக் கப்பல்களை ரஷ்யா தனது ஏவுகணை கொண்டு அழித்ததாக ரஷ்யா கூறியுள்ளது.

இந்த விடயத்தை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. அதேசமயம் மரியுபோலின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கியிருந்த 250க்கும் மேற்பட்ட உக்ரேனியப் போராளிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதேவேளை ஐரோப்பிய நாடுகள் வழங்கிய ஆயுதக் கப்பல்களை ரஷ்யா நிர்மூலமாக்கியுள்ள சம்பவம் உக்ரைனை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.