இ.தொ.காவின் உப தலைவர் பதவியிலிருந்து நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் விலகல்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்து தான் இன்று முதல் விலகியுள்ளதாகவும், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதாகவும் வேலு யோகராஜ் உத்தியோகபூர்வமான இன்று மாலை அறிவித்துள்ளார்.

இதற்கான காரணத்தை ஊடக சந்திப்பில் விளக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.