இங்கிலாந்து சென்று தப்பி ஓடிய விளையாட்டு வீரர்கள் போலீசில் சிக்கினாலும், சட்டப்படி நடவடிக்கை இல்லை.

2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்ற 10 பேர் காணாமல் போயுள்ளதாக இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன குழுவில் ஒரு பயிற்சியாளர் மற்றும் ஒன்பது விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.

தப்பியோடிய முதல் மூன்று நபர்களைக் கண்டுபிடிக்க இங்கிலாந்தில் உள்ள போலீசார் செயல்பட்ட போதிலும் , அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை, ஏனெனில் அவர்கள் ஆறு மாத விசா பெற்றுள்ளனர் மற்றும் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை.

Leave A Reply

Your email address will not be published.