GCE (A/L) மற்றும் 5 வகுப்பு புலமை பரிசில் பரீட்சை ஒத்திவைப்பு.

க.பொ. த உயர் தர பரீட்சைக்கான தேர்வு மற்றும் ஐந்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையை டிசம்பர் 18ஆம் திகதி நடத்தவும், டிசம்பரில் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சையை 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது பெப்ரவரி 18ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.