கிழக்கு மாகணத்தில் 250 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது!

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் புதிய கல்வியாண்டுக்கு முன்னதாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 1000 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் விசேட திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணம் அம்பாறை ,மட்டகளப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த 250 மாணவர்களுக்கு தலா3000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது! இதனை சங்க வாலிபர்கள் நேரில் சென்று வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.