யாழ். பொஸ்கோவில் 162 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 162 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டி சித்தி பெற்றுள்ளனர்.

இந்தத் தகவலை யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலய அதிபர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.