மோசமான நிலவரம்; போலீஸாருடன் கடும் மோதல் – விவசாயி உயிரிழப்பு, போராட்டம் நிறுத்தம்!

போரட்டம் தீவிரம் அடைந்த நிலையில் இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டனர். விவசாய விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை,

கடன் தள்ளுபடி உள்ளிட்ட 13 கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயிகள் டெல்லி சலோ போராட்டத்தை அறிவித்தனர். இந்நிலையில், பஞ்சாப்-ஹரியானா எல்லையில் சக்தி வாய்ந்த டிராக்டர்கள், தடுப்புகள் என விவசாயிகள் போரட்டம் தீவிரம் அடைந்தது.

விவசாயிகள் ஹரியானாவுக்குள் நுழைய முடியாதவாறு கான்கிரீட் தடுப்புச்சுவர்கள், இரும்பு முள் வேலிகள் என தடுப்புகள் அமைக்கப்பட்டதை அடுத்து , போலீசார்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 12 போலீசாரும், 3 விவசாயிகளும் படுங்காயம் அடைந்தனர்.

காயமடைந்த விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். போராட்டத்தில் ஈடுப்பட்ட பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டா மாவட்டத்தை சேர்ந்த 21-வயகான சுப்கரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்தாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, 5-ம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள விவசாய சங்கங்களுக்கு மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்த நிலையில் தொடர்ந்து போரட்டம் இரண்டு நாளைக்கு நிறுத்தப்படுவதாக விவசாய சங்க தலைவர் தெரிவித்தார்.

மேலதிக செய்திகள்

மனோவின் பிள்ளையார் சுழி கதை கேட்டால் பிள்ளையாரே அழுது விடுவார் – சபையில் ஜீவன் கிண்டல்

பேசி பேசியே கொல்கின்றார் மலையக அமைச்சர்! நண்பன் ஆறுமுகத்தின் ஆன்மாவும் அழுகின்றது!! – சபையில் ஜீவனைப் போட்டுத் தாக்கிய மனோ

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபரில் நிச்சயம் – நீதி அமைச்சர் அறிவிப்பு

சந்திரிகா – மைத்திரி இணைவு இழுபறியில்!

தேர்தலை எப்படி நிறுத்தலாம்? இப்படி யோசிக்கின்றது அரசு – டலஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு.

யாழ். சிறையில் இருந்த 3 இந்திய மீனவர்களும் வெலிக்கடைச் சிறைக்கு.

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு 19 வயது இளைஞர் கொலை!

13 இற்கு முடிவு கட்டாமல் ஜனாதிபதி முறைமையில் கைவைக்கவே கூடாதாம்! – சு.க. கூறுகின்றது.

இலங்கையில் என்றுமில்லாதவாறு களமிறங்கும் அரசியல் கூட்டணிகள் மும்முனைப் போட்டி பலமாக இருக்கும்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி அரச அதிபர்களின் சேவை நீடிப்பு அமைச்சரவையால் நிராகரிப்பு!

பொதுவேட்பாளராக ரணிலை களமிறக்க விசுவாசிகள் வியூகம் – அனைத்துக் கட்சிகளுக்கும் வலைவீச்சு.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட்டால் ரணிலை ஓட ஓட விரட்டியடித்தே தீருவோம் – ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் சூளுரை.

தலதா மாளிகைக்குக் குண்டு வைத்தவர்கள் நாட்டை எப்படி மீளக் கட்டியெழுப்புவார்கள்?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய டி20 கிரிக்கெட் தரவரிசை.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய டி20 கிரிக்கெட் தரவரிசை.

இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

காசா போர்நிறுத்த தீர்மானத்தை நான்காவது முறையாக அமெரிக்க வீட்டோ தோற்கடித்தது.

இந்திய டிஜிட்டல் பண பரிமாற்ற (UPI) நெட்வொர்க் 20 நாடுகளில் விரிவடைகிறது.

பாகிஸ்தானுக்கு கூட்டணி அரசு ஆட்சி அமைக்க ஒப்பந்தம்.

இந்தியன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் நிறைவு.

திருவண்ணாமலை அருகே கார் விபத்தில் 4 பேர் பலி

பிப்.26 இல் கருணாநிதி நினைவிடம் திறக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Leave A Reply

Your email address will not be published.