அராலி பாரதி வி க வெற்றி பெற்றது.

தெல்லிப்பளை நாமகள் விளையாட்டக் கழகம் மாவட்ட ரீதியில் நடாத்தும் 60 விளையாட்டுக்கழகங்கள் பங்கு பறறும் யாழின்நாயகன் கால் பந்தாட்ட தொடர் புதன் கிழமை ஆரம்பமானது. இதில் இன்று வெள்ளிக்க்கிழமை இடம் பெற்ற
முதலாவது ஆட்டத்தில் அராலி_பாரதி விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து உரும்பிராய்_உதயசூரியன்
வினையாட்டுக் கழக அணி மோதியது.இதில் அராலி_பாரதிவிளையாட்டுக் கழக அணி 3: 1என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.