ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 15 பேர் படுகாயமடைந்தனர்.

நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து சனிக்கிழமை காலை உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் பகுதியில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயம் அடைந்த 15 பேரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஆம்னி பேருந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக செய்திகள்

88-89 JVPயால் கொல்லப்பட்டோர் , பெண் பித்தர்கள், கள்ள சாராயம் காச்சியோர் , திருடர்கள்..- நளின் ஹெவகே (Video)

அமைச்சரவையில் இருந்து விஜயதாஸவை நீக்குங்கள்! – ஜனாதிபதியிடம் மொட்டுக் கட்சி மீண்டும் கோரிக்கை.

பேர்ஸ்டோவ் சதம்,262 ரன்னை விரட்டிய பஞ்சாப் அணி சாதனை வெற்றி பெற்றது.

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

அதற்கு கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம் – வாட்ஸ்அப் உறுதி

Leave A Reply

Your email address will not be published.