கொவிட் 19 நெருக்கடியில் இருந்து நாட்டிற்கு ஆசிவேண்டியும் யாகபூஜை.

வடமாகாணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் கொவிட் 19 நெருக்கடியில் இருந்து நாட்டிற்கு ஆசிவேண்டியும் ஒட்டுமொத்த மக்களையும் கொரோன தொற்றில் இருந்து பாதுகாக்குமாறும் ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஏற்பாட்டில் யாகபூசை ஒன்று இன்று 06.11.2020 நடைபெற்றுள்ளது.
ஜப்பசிவெள்ளியான நேற்று ஒட்டுசுட்டான் தான்தோற்றீஸ்வரர்ஆலய குருக்கள் உள்ளிட்ட குருக்களின் ஏற்பாட்டில் இந்த யாகபூசை சிறப்புற நடைபெற்றுள்ளது
இதில் ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையபொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலீசார் கலந்துகொண்டு கொரோனா தொற்றில் இருந்து அனைத்து மக்களும் விடுபட ஆசி வேண்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.