வெள்ள அனர்த்தம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்.

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் வெள்ள அனர்த்தம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16.11.2020) காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.

இதில் பிரதேச செயலாளர், மாவட்ட உதவிப்பணிப்பாளர்(அனர்த்த முகாமைத்துவம்), இராணுவ கட்டளை தளபதி( 572 படைப்பிரிவு),பொலிஸ் பொறுப்பதிகாரி(தர்மபுரம்) , சுகாதார வைத்திய அதிகாரி, நீர்ப்பாசன பொறியியலாளர், பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.