கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் விடுக்கப்படும் அறிவித்தல்.

தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருப்பதனால் குளங்கள் யாவும் வான் பாயும் நிலையில் காணப்படுவதனால் குளங்களின் கீழ் பகுதியில் வெள்ளம்
ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளது.

அத்தோடு கன மழை பெய்யுமானால் திடீர் வெள்ளம் நகர்ப்புறங்களில் மற்றும் நெருக்கமான குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும்.

எனவே மக்கள் யாரும் விழிப்புடன் இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனர்த்த முகாமைத்துவ பிரிவு கிளிநொச்சி.

Leave A Reply

Your email address will not be published.